world population will rise

img

அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 200 கோடி அதிகரிக்கும்

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை யில் 200 கோடி அதிகரித்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.